சில ஏமாற்றங்களும்
தோல்விகளும்
தான் பெரும்பாலானோர்
கோபத்திற்கு காரணம்
அளவுக்கு மீறிய கோபம்
நம்முடைய நற்குணங்களை
எளிதில் மறைத்து விடுகிறது
கண்ணீர் என்பது
பலவீனத்தின் அடையாளம் அல்ல
உள்ளத்தின் சுத்திகரிப்பு
கிடைக்குமா என கேட்காதே
கிடைக்கும் என நம்பு
நடக்குமா என கேட்காதே
நடக்கும் என நம்பு
முடியுமா என கேட்காதே
முடியும் என நம்பு
நேர்மையுடன் வாழ்ந்த வாழ்க்கையை
உலகமே நாளொருநாள் புரிந்துகொளும்
ஒருமுறை நான் உன்னை நம்பினேன்
ஆனால் நீ அந்த நம்பிக்கையை
உடைத்தாய் இப்போது நான் உன்னை
விட்டு விலகி இருக்க விரும்புகிறேன்
வரும் கனவையெல்லாம்
நிஜமென்று
நம்ப சொல்கிறது இரவு
அவை யாவும் பொய் என்று
நிரூப்பித்து விடுகிறது பகல்
காலையில் எழும்போதே
இன்று எல்லாம்
நன்றாக நடக்கும்
என்று சொல்
உன் எண்ணமே
உன் விதியை எழுதும் பேனா
எதிர்பாரா நேரத்தில்
வந்தவை
எதிர்பார்க்கும் போது
வருவதில்லை
வாழ்க்கையில்
அதிகம்
ஆசை படாதீர்கள்
ஆசை வளர்க்காதீர்
இறுதியில் என்னவோ
ஏமாற்றமே
கண்ணீரின் சுமையை
சிரிப்பால் மறைக்க
கற்றுக்கொள்வதே
உண்மையான தைரியம்
📖 பக்கம் 234 / 606
📋 Copied