✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
தூரத்து சொந்தம் என்பது போல
தூரத்து நண்பன் என்று இல்லை
ஏனெனில் நண்பான பின்
யாரும் தூரமில்லை
content_copy
நாம் இருக்கும்
நிலைமையில்
இது தேவையா
என இழந்த
பலசந்தோஷங்கள்
தான் அதிகம்
(நிதர்சனம்)
content_copy
வாழ்க்கையை ரசிச்சுட்டு
போங்க இங்க எதுவுமே
நிரந்தரம் இல்லை
content_copy
மற்றவர்களை
ஆறுதல்படுத்துபவர்களுக்கு
தான் ஒரு கட்டத்தில்
யார் என்ன ஆயிற்று
என்று கேட்கவும்
ஆளில்லாமல் போய்விடுகிறார்கள்
content_copy
நினைவிலும் கனவிலும்
நெருங்கியும் விலகியும்
நீ போதும்
என் இந்த பிறவிக்கு
content_copy
பிழைகள் இல்லாமல்
வாழ்ந்தவன் யாரும் இல்லை
பிழைகளில் கற்றவன் தான் பெரியவன்
content_copy
ஒவ்வொரு சோகமும்
ஒரு புதிய கதையின்
முகப்பு தாள் ஆகும்
content_copy
உலகில் அதிகமாக
வீணாக்கப்படுவது
யாராலும் புரிந்து
கொள்ளப்படாத அன்பு
content_copy
வழிகள் இன்றி கூட
வாழ்க்கை அமைந்து விடலாம்
ஆனால் ஒரு போதும்
வலிகள் இல்லாமல்
வாழ்க்கை அமைந்து விடாது
content_copy
உள்ளங்கையில் அடங்காதது
கண்ணீரும் கூட
📖 பக்கம் 233 / 606
arrow_back
arrow_forward
📋 Copied