✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
பிறரிடம் பகிர முடியாத
வேதனையைக் கூட
ஆற்றிட விழிகள்
உளற்றெடுக்கும் அருவி
தான் கண்ணீர்
content_copy
புயலும் கோபமும்
ஒன்றே வீசும்போதும்
பேசும்போதும்
ஒன்றும் தெரியாது
அடங்கிய பிறகுதான்
தெரியும்
அதன் பாதிப்புக்கள்
என்ன வென்று
content_copy
சில இதயங்கள் உடைந்தால் கூட
அவை யாருக்குமே தெரியாது
ஏனெனில் சிரிப்பின் பின்னால்
அவை மறைந்திருக்கும்
content_copy
நேரம் விடுபட்டாலும்
நம்பிக்கையை விடக்கூடாது
content_copy
சின்ன சிரிப்புகள் கூட
பெரும் சுமைகளை
சுமக்க உதவுகின்றன
content_copy
எதிர்பார்ப்பு
நிஜமாகும் போது
வாழ்க்கையும்
அழகாக மாறுகிறது
content_copy
ஒன்றை விட்டு
விலகுவதற்கு
முன் அதை ஏன்
தொடங்கினோம்
என்று யோசி
content_copy
இல்லாத சில விஷயங்களை
நினைத்துக் கொண்டு
இருக்கின்ற பல விஷயங்களை
இழந்து விடுகிறோம்
content_copy
பதட்டமான மன நிலையில்
வேகமாக செல்வதை விட
தெளிவான மன நிலையில்
மெதுவாக செல்வதே சிறந்தது
content_copy
நிரூபித்து கொண்டே
இருப்பததை விட
பேசாமல் இருப்பது நல்லது
📖 பக்கம் 225 / 606
arrow_back
arrow_forward
📋 Copied