கண்ணீருக்கு காரணமான மனிதர்கள்
சில நேரங்களில் நம்மை
வலுவானவராக மாற்றுகிறார்கள்
ஆனால் அந்த வலிமை
அவர்களுக்கு தெரியாது
நிகழ்காலத்தை நினைத்து
பெறுமையும் கொள்ளாதே
சிறுமையும் கொள்ளாதே
இலக்கு எட்ட முடியாதது அல்ல
நம்முடைய சோம்பல் தான்
அதை தூரமாக்குகிறது
நம்மை முழுவதும்
புரிந்து கொண்ட ஒருவர்
நம் வாழ்வில் கிடைத்த
மிகப்பெரிய வரம்
உன்னால் முடியும்
என்பதை நீயே
நம்பும் போதுதான்
அழகாகிறது
உன் முயற்சிகள்
நிஜம் ஒரு நொடி வலி
நினைவு ஒவ்வொரு
நொடியும் வலி
மன அழுத்தத்தை
சமாளிக்கிற உன்னால்
உன் வெற்றியை
சாத்தியமாக்க முடியாது
என யாரும் சொல்லமாட்டார்கள்
அதற்கான நம்பிக்கையும்
வலிமையும் உன்னுள் உள்ளது
தோல்வியை
ஏற்றுக்கொள்ளாதவன் தான்
வெற்றிக்கு அருகில் இருக்கிறான்
தோல்வி வந்தால் ஓடாதே
காரணம் தேடிச் செல்
நீ தோல்வியை சந்திக்கும்போது
அது முடிவு என்று நினைக்காதே
அது வெற்றிக்கான
முதல் படியாக எண்ணிக்கொள்
📖 பக்கம் 224 / 606
📋 Copied