ஒவ்வொரு தோல்வியும்
ஒரு புதிய பாதையை
வரைக்கும் வரைபடம்
ஒவ்வொரு தோல்வியும்
ஒரு புதிய பாதையை
வரைக்கும் வரைபடம்
எண்ணங்கள்
உங்களை கட்டுப்படுத்தும்
நல்ல எண்ணங்களை
தேர்ந்தெடுக்கவும்
தளராத
இதயம் உள்ளவனுக்கு
இவ்வுலகில்
முடியாதது என்று
எதுவும் இல்லை
விரிக்காத வரை
சிறகுகள் பாரம்தான்
விரித்துப் பார்த்தால்
வானம் கூட தொடுதூரம்தான்
அதிகமாக சிரிக்கும்
ஒவ்வொரு மனிதனும்
தன் மனதில்
மிகப்பெரிய
காயத்தை வைத்திருப்பான்
எனவே மனதில்
எவ்வளவு காயமிருந்தாலும்
எல்லோரிடமும்
சிரித்து பழகுங்கள்
காயங்கள் காணாமற் போகட்டும்
பிறப்பு இறப்பு மட்டுமே
நம்மை தேடி வரும்
மற்றவற்றை நாம் தான்
தேடி செல்ல வேண்டும்
நாம் உதிர்க்கும்
வார்த்தையில் ஒருவர்
நிம்மதி அடைந்தால்
அதுவும் தர்மமே
மரணம் வரை
விடை கிடைக்காத
ஒரே கேள்வி
யாரை நம்புவது
சாதனை செய்யும் வரை
சமாதானம் அடையாதே
சிந்தித்துக் கொண்டே
இருப்பவர்கள்தான்
சிதறடிக்கொண்டே
இருக்கிறார்கள்
வாழும் நொடிகளை