வாழ்க்கை ஓர் இசை
அதை ரசிக்கத் தெரிந்தால்
ஒவ்வொரு தருணமும் அழகு
வாசித்த கவிதைகளில்
யோசிக்க வைத்த வரிகள் நீ
நேசித்த இதயத்தில்
சுவாசிக்க வைத்த இதயம் நீ
சுறுசுறுப்பு
ஒருபோதும்
சந்திக்காது
தோல்வியை
அன்பை பிச்சை எடுக்க கூடாது
அக்கறையை கேட்டு வாங்க கூடாது
காதலை கெஞ்சி பெறக் கூடாது
உணர்வுகளை புரிய வைக்க கூடாது
முயற்சி துவங்கியவுடன்
பயம் சுருங்கும்
சகித்துக்கொண்டு வாழ்வதல்ல
வாழ்க்கை சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை
வாழ்க்கையை
மெதுவாக விரிக்க தெரிந்தால்
அழகு சிதறாமல் தெரியும்
கைக்கு எட்டும் தொலைவில்
இருக்கும் வெற்றிகூட எட்டிப்
போய்விடும் உன் தன்னம்பிக்கைக்கு
நீ சமாதி எழுப்பியிருந்தால்
கண்ணீரால் நனைந்த இதயம் தான்
அன்பை ஆழமாக உணரும்
வாழ்வு காற்றைப் போல
பிடிக்க முயன்றால் தப்பிவிடும்
அனுபவிக்கத் தெரிந்தால் நிம்மதி தரும்
📖 பக்கம் 23 / 606
📋 Copied