✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
புதிய மரத்தை நட்டு
பராமரித்து வளர்க்காமல்
பழைய மரத்தை
வெட்டுபவன்-கொலையாளி
content_copy
நம்மை புரிந்து
கொள்ளாதவரிடம்
எவ்வளவுதான் விளக்கம்
சொன்னாலும் அது
பயனற்றது தான்
content_copy
ஓடும்போது பின்னே பார்க்காதே
பார்த்தால், பின்னே இருப்பவன்
முன்னே இருப்பான்
content_copy
முடியாது என்று
நினைக்கும் நேரத்தில் கூட
உன் உள்ளம்
"முயற்சி செய்"
என்று சொல்கிறது அதைக் கேள்
content_copy
உறவுகளில் அன்பு நிறைந்தால்
வாழ்க்கையின் கஷ்டங்களும்
இனிமையாகும்
content_copy
நீ முயற்சி செய்யும் வரை
தோல்வியே தோற்கும்
content_copy
நிலவின் மயக்கம்
இருளில் தெரியும்
நம்பிக்கை சவாலில் தெரியும்
content_copy
விடியலை தேடி
இரவுகளும் காலத்தை
கடத்துகிறது தினமும்
content_copy
ஒருவரையொருவர்
சரியாய் புரிந்திருந்தால்
எந்த உறவும் அழகே
content_copy
ஒருவர் தந்த காயங்கள்
மன்னிக்கப்பட்டு விடலாம்
ஆனால் ஒருபோதும்
மறக்க படுவதில்லை
📖 பக்கம் 21 / 606
arrow_back
arrow_forward
📋 Copied