உலகில் நாம் விரும்பும்
அத்தனையும் இரு முறை
தான் அழகாக தெரியும்
ஒன்று அடைவதற்கு முன்பு
இரண்டு இழந்ததற்கு பின்பு
உலகில் நாம் விரும்பும்
அத்தனையும் இரு முறை
தான் அழகாக தெரியும்
ஒன்று அடைவதற்கு முன்பு
இரண்டு இழந்ததற்கு பின்பு
அவசரமாக
எடுக்கபடும் முடிவுகள்
அதிஷ்டத்தை போன்றது
ஏதோவொரு நேரத்தில்தான்
நன்மையைதரும்
சிந்தித்துசெயல்படுங்கள்
கண்ணீரால் நனைந்த
மனம் தான்
உண்மையான நேசத்தை
புரிந்து கொள்கிறது
விளக்கம் அளிப்பது போன்று
நேரத்தை வீணடிக்கும் செயல்
வாழ்க்கையில் வேறு எதுவுமில்லை
பழி சொல்லத் தெரிந்த யாரும்
உனக்கு வழி சொல்ல
போவதில்லை
உன் வாழ்க்கை
உன் கையில்
சுமக்கத் தெரிந்து கொண்டால்
சுமைகளும் சுலபம் தான்
சாதிக்க பழகிவிட்டால்
தடைகளும் சவால்தான்
வாழ்க்கை
சுவாரஸ்யமாக
இருக்க வேண்டும்
என்பதற்காகவே
காலம் அவ்வப்போது
சிலவற்றை கொடுத்தும்
சிலவற்றை திடீரென
பறித்தும் கொள்கிறது
என் வலிகளை
புரிந்துகொள்ள வேண்டாம்
எனக்கும் வலிக்கும் என
புரிந்து கொண்டால் போதும்
சுயநலமின்றி
வாழ்பவரை விட
சுயநலமாக மட்டுமே
வாழ்பவரின் வாழ்க்கை
மிக நிம்மதியாக தான் இருக்கு
தனது வலிமையை
உணராதவன் தான்
மற்றவரை நேசிக்க முடியாமல்
பொறாமை கொள்கிறான்