✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
சில சொற்கள் பேசாமல்
விட்டுச் செல்லும் போது தான்
சோகத்தின் எடை புரியும்
content_copy
தடும்மாறும் போது
தாங்கிப்பிடிப்பவனும்
தடம்மாறும் போது
தட்டி கேட்பவனும்
உண்மையான நண்பன்
content_copy
திறமையும் நம்பிக்கையும்
இருந்தால்
கண்டிப்பா வாழ்க்கையில்
ஜெயிக்க முடியும்
content_copy
பிறருக்காக
இரக்கப்படுவதில் தவறில்லை
ஆனால் நாம் ஆடாய்
இருக்கும் பட்சத்தில்
ஓநாய்க்காக வருந்துவது
என்பது முட்டாள்தனமே
content_copy
மகிழ்ச்சியை
வெளியே தேடாதே
அது உள்ளேயே இருக்கிறது
content_copy
உடைந்து போக ஆயிரம்
காரணங்கள் உண்டு
உயர்ந்துவர ஒரே வழி
தன்னம்பிக்கை
முடியும் என்றால்
நிச்சயமாக ஒரு நாள்
விடியும்
content_copy
உன் பெயரை நினைவில்
கொள்ள இந்த உலகிற்கு
ஒரு காரணத்தை கொடுப்பதே
உன் உண்மையான வெற்றி
content_copy
காலம் ⌚
நம்பிக்கைகளின் தொட்டில்
ஆசைகளின் கல்லறை
முட்டாள்களுக்குக் கற்றுத்தரும்குரு
புத்திசாலிகளுக்கு ஆலோசகன்
content_copy
வாழ்க்கை ஓர் ஓவியம்
வண்ணம் உண்டு
வரைய நினைக்கும்
கையைத் தான் தேடுகிறது
content_copy
ஒரு இதயம் உடையும் சத்தம்
அமைதியில் மட்டுமே கேட்கும்
📖 பக்கம் 179 / 606
arrow_back
arrow_forward
📋 Copied