சோகத்தில் உறைந்த
உணர்வுகள் தான்
உண்மையான
மனிதத்துவத்தை சொல்லும்
சோகத்தில் உறைந்த
உணர்வுகள் தான்
உண்மையான
மனிதத்துவத்தை சொல்லும்
நாம் என்ன செய்கின்றோம்
என்பதை அறிந்து
செய்தாலே பாேதும்
தாேல்வி நம்மை விட்டு
சற்று விலகியே இருக்கும்
உன் முந்தைய தோல்விகளை
நினைவில் வைத்துக் கொண்டால்
எதிர்கால வெற்றி
இனிமையாக இருக்கும்
ஆயிரம் பேர்
ஆயிரம் பேசுவார்கள்
அந்த ஆயிரத்துக்கும்
பதில் சொல்ல
ஆரம்பித்தால்
ஆயுள் போதாது
தனித்து விடப்படும்
போது தான்
நம் பலமும்
பலவீனமும்
நமக்கே தெரிய வரும்
நேர்மையோடு
வாழ்வதில் தவறில்லை
அதே நேர்மையை
பிறரிடம்
எதிர்பார்ப்பதுதான் தவறு
எட்டி பிடிக்கும் தூரத்தில்
வெற்றியோ தோல்வியோ
இல்லை கற்பனையை தவிர
தவறுகள் முடிவு அல்ல
ஒரு புதிய தொடக்கம்
அவற்றை கற்றுக் கொண்டு
முன்னேறினால்
வெற்றி நமக்கே உறுதி
நிதானம்
தவறும் போதெல்லாம்
ஒன்றை மட்டும்
நினைவில் கொள்
வார்த்தைகள் கூர்மையானது
நம்மை எப்போதும்
சிதைக்கக் கூடும்
வாழ்க்கையின் அர்த்தம்
கடந்து வந்த பாதைகளில் இல்லை
கடக்க உள்ள பாதையில் இருக்கிறது