சிலர் விட்டுச்செல்லும்
வெற்றிடத்தை
நேரமே கூட நிரப்ப முடியாது
பிறக்கும்
ஒவ்வொரு விடியலும்
புது முயற்சியும்
புத்துணர்ச்சியுமாகத்
துவங்கட்டும்
அன்பு காட்ட ஆயிரம்
பேர் இருந்தாலும்
புரிந்து கொள்ள
என்னவோ வெகு
சிலரே உள்ளனர்
தோல்வி வந்தால் நிறுத்தாதே
அது உன்னை சோதிக்கும்
கதவின் சாவி
கடினமான நாட்கள்
வாழ்க்கையில் தேவை
அதில்தான் மனசு உருமாறும்
கோபத்தால் சாதிப்பதை விட
பொறுமையால் ஒருவன்
அதிகம் சாதிக்கிறான்
தனித்திரு
அதுவே உன் தனித்திமிர்
கண்ணீர் சொல்வது
வார்த்தைகளால்
சொல்ல முடியாத கதைகளை
வாழ்க்கை என்பது
ஒரு புத்தகம்
அதில் பிழைகள் கூட
அழகான பாடங்கள்
உண்மையான முகங்கள்
சிரமமான காலத்தில் தான்
வெளிப்படும்
📖 பக்கம் 172 / 606
📋 Copied