உதட்டில் சிரிப்பையும் மனதில் அழுகையையும் சுமந்த படியே என் வாழ்க்கை மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது
சில நேரம் அமைதியாக விலகுவது தான் மனதிற்கு கிடைக்கும் பெரிய மரியாதை
வழியெங்கும் நிறைய காயங்கள் கடந்தாக வேண்டும் வேறு வழியேதும் இல்லை அந்நேரத்து மனநிலை கோபம் எரிச்சலென ஏராளம் வழியில் முட்கள் உண்டு தான் பாதம் கிழிக்க வலி தான் இதயம் பிளக்கும் ரணம் தான் ஆனால் வேறுவழியில்லை
உன் வளர்ச்சியை பார்க்க முடியாதவர்கள் உன்னை வீழ்த்த முயற்சிப்பார்கள் ஆனால் நீ அவர்களை எட்டாத உயரத்திற்கு செல்ல வேண்டும்
இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டும் என்ற கவலை சிலருக்கு வாழ்க்கை இப்படியே இருந்து விடுமோ என்ற கவலை சிலருக்கு
இன்று உனக்கு நல்ல நாளே ஏனெனில் நீ உயிருடன் தான் உள்ளாய்
பிடிக்காதவரை நேசிக்க தொடங்கிவிட்டால் இனி பிரிவுக்கே இடமில்லை
நீதான் முக்கியம் என தொடங்கும் உறவுகள் எல்லாம் யார் நீ என்று முடிகிறது
வெற்றிக்கான வழி ஒரே ஒரு கதவிலே முடிவதில்லை தவறான கதவை மூடினால் புதிய வாய்ப்புகள் திறக்கும்
நீங்கள் போராடும் போது உங்கள் வாழ்க்கையின் நிலை மேலும் உயர்ந்தது