அன்பை வெளிப்படுத்த
தேவையில்லை
உணர செய்தால் போதும்

நேரங்கள் கடந்து போகும்
ஆனால் அந்த நேரத்தில்
நீ என்ன செய்தாய்
என்பதே அர்த்தம்

நினைவல்ல என் நிழலும்
உயிர்கொள்ளும்
அவள் விழி கொல்ல

நிமிடங்களில் மாறும்
நிலைதான் வாழ்க்கையை
வித்தியாசமாக்குகிறது

தோல்வி உன்னை சோதிக்கும்
ஆனால் அதுவே
உன்னை உருவாக்கும்

கண்ணீர் என்பது
பலவீனத்தின் அடையாளம் அல்ல
உள்ளத்தின் சுத்திகரிப்பு

ஒவ்வொரு தவறும்
ஓர் உன்னத பக்கம்
திரும்பும் சந்தர்ப்பம் தான்

அதிகாரத்தை வெல்வது அன்பு
பயத்தை வெல்வது துணிவு

துன்பம் நம்மை உடைக்காது
அது நம்மை புதிதாக வடிக்கிறது

முடியும் வரை முயற்சி செய்
உன்னால் முடியும் வரை அல்ல
நீ நினைத்ததை
முடிக்கும் வரை