✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
முடிவிற்கு முன்
நீ முயற்சி செய்தால்
முடியாதது எதுவும் இல்லை
content_copy
கலப்படம் இல்லாத
புன்னகை
குழந்தைகளிடம் மட்டுமே
content_copy
எங்கு எதை தொலைத்ததோ
தெரியவில்லை இந்த
வானம் இப்படி கண்ணீர்
வடிக்கிறதே மழையாக
content_copy
வார்த்தைகள்
பல இருந்தும்
மௌனம் ஆகிறேன்
என்னை பேச விடாமல்
உன் அன்பானது
கட்டி போடுவதில்
வல்லமை பெற்றதால்
content_copy
உன்னையே நீ நம்பு
ஓர் நாள் உயர்வு நிச்சயம்
content_copy
ஒரு போலியான
உறவை நேசித்து
நாமே நம் மனதை
காயபடுத்தி கொள்வதை
விட தனிமை மேலானது
content_copy
மழை மட்டும் தான் இல்லை
சில நினைவுகளும் தூறல் விடும்
content_copy
சிரமம் வந்தால் நிற்காதே
அது வாழ்வின்
புதிய கதவை திறக்கிறது
content_copy
பலர் விரும்பியும்
கிடைக்காத வரம்
நிம்மதியான உறக்கம்
content_copy
நேற்று விழுந்த இடத்தில்
இன்று நின்றால்
அதுவே முன்னேற்றம்
📖 பக்கம் 159 / 606
arrow_back
arrow_forward
📋 Copied