கவலைகள் வந்து
கொண்டு தான்
இருக்கும் அதனை
நிரந்தரமாக்குவதும்
தற்காலிகமாக்குவதும்
நம்மிடம் தான் உள்ளது
கவலைகள் வந்து
கொண்டு தான்
இருக்கும் அதனை
நிரந்தரமாக்குவதும்
தற்காலிகமாக்குவதும்
நம்மிடம் தான் உள்ளது
அன்பை ஆயுதமாக
ஏந்தியவனுக்கு
தோல்விகள் இல்லை
எப்புடி
வேணா வாழ்வங்கறதுக்கு
பேரு வாழ்க்கை இல்லை
இப்படித்தா வாழ்வங்கறதுக்கு
பேரு தான்வாழ்க்கை
தன்னம்பிக்கை
அதிகம் கொண்ட மனிதன்
தன் தேவைக்காக எதற்க்கும்
எங்கும் கைகட்டி நின்றதில்லை
முடியும் வரை போராடு
சற்று ஓய்வெடுத்து
மீண்டும் போராடு
ஏனெனில்
இந்த உலகம்
மிகப் பெரியது
வாழ்க்கையில் வரிசையாக
ஏமாற்றங்களை சந்தித்ததால்
புதியதாக வரும்
துன்பமோ
ஏமாற்றமோ
துரோகமோ
பெரிதாக பாதிப்பை
தர போவதில்லை
நேசிக்கும்
நூறு பேரை
நேசிக்க
துவங்கினாலே
வெறுக்கும்
நான்கு பேரை
பற்றி யோசிக்க
நேரமிருக்காது
சரியான நேரம் வரும்
என காத்திருக்காதே
செய்யும் நேரத்தையே
சரியாக மாற்றிக்கொள்
விலகிப்போவாய் என
தெரிந்து இருந்தால்
விரும்பி இருக்க மாட்டேனே
உண்மையாய் பழகும் நண்பனாய்
இரு இல்லாவிட்டால் நேருக்கு
நேர் மோதும் எதிரியாய் இரு
ஆனால் முதுகில் குத்தும்
துரோகியாய் மட்டும் இருக்காதே
பல பேர் தங்களுடைய
அறிவாளி தனத்தை
அடுத்தவரிடம்
குற்றம் காண்பதில்
மட்டும் தான்
நிரூபிக்கிறார்கள்
நேற்றைய தோல்விகளுக்கான
காரணங்களை நீங்கள் கண்டறியா
விட்டால் நாளைய வெற்றியை
நோக்கி உங்களால் ஓர் அடி
கூட எடுத்துவைக்க முடியாது