வாழ்க்கை எத்தனை
முறை உதைத்தாலும்
மீண்டு வர முடியும்
தன்னம்பிக்கை உன்
மந்திரமாக இருந்தால்

மனம் உடைந்த பிறகே
உண்மையான வலியின்
அர்த்தம் புரியும்

காலம் எதுவும் மாற்றாது
நாமதான்
காலத்துக்கு ஏற்ற
மாதிரி மாறிக்கனும்

வாழ்க்கையில்
தள்ளப்படுவதை விட
தள்ளிச் செல்லவே
முயற்சிக்க வேண்டும்

நீ யாருக்காக பாவம்
பரிதாபம் பார்க்கிறாயோ
அவர்களாலேயே நீ
முதலில் அவமான
படுத்த படுவாய்

எடையற்ற மனது தான்
எவ்வளவு கனங்களை
தூக்கி சுமக்கிறது

தொலைவை கடப்பதற்குள்
தொலைந்து போகிறது
வாழ்க்கை

பழி சொல்ல தெரிந்த
யாரும் உனக்கு வழி
சொல்ல போவதில்லை
உன் வாழ்க்கை உன் கையில்

அசல் முன் நிழல் நடப்பது போல்
என்றும் என் முன் நீ நடப்பாயே
முன்மாதிரியாக அப்பா

நம்ம மனசுக்கு
புடிச்ச மாதிரி
பேசுறவங்க எல்லாம்
நல்லவங்களும் இல்ல
பிடிக்காத மாதிரி பேசுறவங்க
எல்லாம் கெட்டவங்களும் இல்ல