தேடுவதற்கு
யாராது இருந்தால் தான்
தொலைந்து போவதில் கூட
சுவாரசியம் உண்டு
உன்னால் முடியாது
என்ற எண்ணமே
உனக்கான மிகப்பெரிய தடையாகும்
வாழ்க்கையில்
வரும் எதுவும்
சொல்லி விட்டு
வருவதில்லை
ஆனால்
வந்த எதுவும்
எதையோ
சொல்லி
கொடுக்காமல்
போவதில்லை
நாளை என்ன ஆகும்
என்ற பயத்தை விட
இன்று என்ன செய்யலாம்
என்ற எண்ணமே
வாழ்க்கையை உயர்த்தும்
அளவில்லா ஆனந்தம்
தருவதும் அளவில்லா
சோகம் தருவதும் நம்
மனதிற்கு பிடித்தவர்கள்
மட்டும்தான்
உரிமையின் எல்லை
எதுவென தெரிந்த பிறகு
உறவை தொடர்வதில்
அர்த்தமில்லை
விடாமுயற்சி
வெற்றியை உறுதிசெய்யும்
சோகத்தை மறைக்க சிரித்தாலும்
மனம் மட்டும்
உண்மையை மறக்காது
இன்று உழைத்த வியர்வை
நாளை உனக்கு
பெருமை தரும்
நம் வாழ்க்கையில் வரும்
ஒவ்வொரு தடைகளுக்கு
பின்பும் இறைவன்
நமக்கு ஏதோவொரு
பாடத்தை கற்பிக்கிறான்
📖 பக்கம் 15 / 606
📋 Copied