தவமிருந்தாலும்
கிடைக்காத வரம்
பெற்ற அன்னையை
குழந்தையின்
வடிவில் பார்ப்பது
பல முறை ரசிக்கவைத்த காட்சி

ஏமாற்றம் வலியை
தந்தாலும் நல்வழியையும்
காட்டும் வாழ்க்கைக்கு

நம்மீது கோபமே படாத
உறவுகளை விட
கோபப்பட்டாலும்
விட்டு பிரியாத
உறவுகள்
கிடைப்பதெல்லாம் வரமே

ஏழை பணக்காரன்
என்ற பாரபட்சம்
இல்லாமல் கொடுப்பது
இயற்கை மட்டுமே

வாழ்க்கை என்ற பாதை
சுரங்கம் அல்ல
அது சூரிய உதயம் போல்
ஒளியை பரப்பும்

சில சோகங்கள் சொல்லப்படாது
அவை மௌனத்தில் சத்தமாக கத்தும்

காயங்கள் குணமாக
காலம் காத்திரு
கனவுகள் நினைவாக
காயம் பொறுத்திரு

வாழ்க்கை
சவாலாக இருந்தாலும்
உழைப்பின் வலிமை
அதை சமாளிக்கும்

எவ்ளோ கஷ்டங்கள்
வந்தாலும் அதுல
இருந்து மீண்டு
மறுபடியும் அடுத்த
சந்தோசத்த தேடி போற
குழந்தை போல
மனசு வேணும்

வாழும் வாழ்க்கை
கூட அழகு தான்
அதை ரசிக்கத்
தெரிந்தவர்களுக்கு