சோகமான உணர்வுகள்
சில சமயம் நம்மை
நம் உண்மை நிலைக்கு
கொண்டு சேர்க்கும்
அடுத்து
என்ன நடக்குமென்று
தெரியாமல்
நகர்ந்து கொண்டிருக்கும்
வாழ்க்கையும்
சுவாரஸ்யமானதே
வலி தந்தவர்களையும்
வாழ்த்தவே செய்கிறது
உண்மையாய் நேசித்த நெஞ்சம்
மனம் தான் பிரச்சனை
மனம் தான் தீர்வு
சோகத்தை மறைக்கும் சிரிப்பு தான்
மனதின் ஆழத்தை காட்டும்
சில காயங்கள் மறையும்
சில காயங்கள்
வாழ்க்கையை கற்றுக்கொடுக்கின்றன
வாசம் கொண்ட
மலர்கள்
பூந்தோட்டத்திற்கு அழகு
பாசம் கொண்ட உறவுகள்
வாழ்க்கை
தோட்டத்திற்கு அழகு
காத்திருக்கும் நேரம் வீணல்ல
அது நம்மை பலமாக்கும் பயிற்சி
நிலையாக இருப்பதற்கே
உயிர் போராடுகிறது
நாமும் வாழ்கையில்
நிலையாக முயற்சி செய்ய வேண்டும்
வாழ்க்கையின் சவால்களை
பயமாக பார்க்காதே
அவை உன்னை
புதிய மனிதராக உருவாக்கும்
📖 பக்கம் 138 / 606
📋 Copied