அறிவுரையால் ஆளானவர்களை
விட அலட்சியத்தால்
அழிந்தவர்கள் தான் அதிகம்
அறிவுரையால் ஆளானவர்களை
விட அலட்சியத்தால்
அழிந்தவர்கள் தான் அதிகம்
அளவில்லா ஆனந்தம்
தருவதும் அளவில்லா
சோகம் தருவதும் நம்
மனதிற்கு பிடித்தவர்கள்
மட்டும்தான்
இழப்பதற்கு இனி ஒன்றும்
இல்லை எனும் போதுதான்
இரு மடங்காகிறது
போராடும் குணம்
வேண்டியதைப் பெற
வேண்டாத்தை விடு
வார்த்தைகளைப் பயன்படுத்துவதை விட
வாழ்வதே சிறந்தது
உங்கள் மனம்
கவலைபடும் போது
இவுங்க கூட பேசினால்
ஆறுதலாயிருக்கும் என்று
பிறர் நினைக்கும் அந்த
ஒரு நபராக வாழ
கற்று கொண்டால்
வாழ்க்கை வரம் தான்
மருந்து போடுவார்கள் என்று
யாரை நினைக்கிறோமோ
அவர்கள்தான் புதிய
ரணங்களை உண்டாக்கி
விடுகிறார்கள்
அடைய வேண்டிய இலக்கு
அவசியம் என்றால்
பாதை கடினமானலும்
பயணிக்க தான் வேண்டும்
கோபம் கூட
நேசிப்பவர்கள் மேல் தான்
அதிகம் வருகிறது
சுற்றிலும் ஓசையற்ற நேரம்
கையில் ஒரு தேநீர்
சர்க்கரையின் இனிப்பு
புதினா இலையின் குளிர்ச்சி
நிம்மதியாய் ஒரு பொழுது
தினமும் இதுதான் வாழ்க்கையின்
சிறு சந்தோஷம்