எவருக்கும் எப்போழுதுமே
கிடைக்கும் நிலையில்
இருக்காதீர்கள்
தேடப்படும் வரை
மதிக்கப்படுவீர்கள்
எவருக்கும் எப்போழுதுமே
கிடைக்கும் நிலையில்
இருக்காதீர்கள்
தேடப்படும் வரை
மதிக்கப்படுவீர்கள்
சோகங்கள் அடைமழையா
விழுந்தாலும் சரி ஆலங்கட்டி
மழையா விழுந்தாலும் சரி
சும்மா எருமமாட்டுல மழை
பேஞ்ச மாதிரி அசையாம
நிக்க கத்துக்கனும்
உண்மையான எதிரிகளை
விட போலியான நண்பர்களே
மோசமானவர்கள்
பொக்கிஷங்கள்
எப்போதும் நம்மை
சுற்றியே தான் இருக்கிறது
அதை உணராமல்
நாம் தான் காலம்
கடத்தி விடுகிறோம்
சிக்கல்களை
எதிர்கொள்ளும்
போது கூடவே பல
திறமைகளும்
வெளிப்படுகின்றன
சில நினைவுகள் வலிக்காது
ஆனால் மறக்க முடியாது
உறவுகள் எல்லாம்
வெறும் வார்த்தைகள்
மட்டுமே வாழ்க்கையில்
இல்லை
பிறர் வளர்ச்சியை வெறுப்பவன்
தன் வளர்ச்சிக்கான கதவை
தானே பூட்டிக் கொள்கிறான்
சில நேரம் அமைதியே
வாழ்க்கையின்
மிகப்பெரிய பதில்
விழுதல் என்பது வேதனை
விழுந்த இடத்தில மீண்டும்
எழுதல் என்பது சாதனை