எனக்கு பிரச்சினை என்று
ஒரு போதும் சொல்லாதீர்கள்
பிரச்சனை என்றால்
பயமும் கவலையும் வந்து விடும்
எனக்கு ஒரு சவால்
என்று சொல்லி பாருங்கள்
தைரியமும் தன்னம்பிக்கையும்
தானாக வந்து விடும்
எனக்கு பிரச்சினை என்று
ஒரு போதும் சொல்லாதீர்கள்
பிரச்சனை என்றால்
பயமும் கவலையும் வந்து விடும்
எனக்கு ஒரு சவால்
என்று சொல்லி பாருங்கள்
தைரியமும் தன்னம்பிக்கையும்
தானாக வந்து விடும்
நீ முயற்சி செய்யும் வரை
தோல்வியே தோற்கும்
காயங்களை சுமந்தவன்
கனவுகளை இழுப்பதில்லை
கண்ணீருடன் இருப்பவன்
கனவுகளை வெறுப்பதில்லை
ஒளியை கண்டால்
ஓடிவரும் நிழல்
இருளிலும் உடனிருக்கும் நிஜம்
மனமும் குளம் போல
தெளிவு நிலையில்
இருக்கும் வரையே
அழகானது
உங்கள் மனம்
கவலைபடும் போது
இவுங்க கூட பேசினால்
ஆறுதலாயிருக்கும் என்று
பிறர் நினைக்கும் அந்த
ஒரு நபராக வாழ
கற்று கொண்டால்
வாழ்க்கை வரம் தான்
காலம் அனைவருக்கும்
மருந்தாக இருக்க முடியாது
சிலர் அதை
தண்டனையாக உணர்வார்கள்
சில பார்வைகள் சிரிக்கும்
ஆனால் மனதில் மட்டுமே
சோகம் கையெழுத்து போடுகிறது
சின்ன சிரிப்புகள் கூட
பெரும் சுமைகளை
சுமக்க உதவுகின்றன
ஒரு குறையும் இல்லை
எப்பொழுதும்
மகிழ்வுடன் இருப்பாய்
என்ற நம்பிக்கை
தரும் சொற்கள்
தரும் உற்சாகங்கள்
பேரழகானவை