பிறரிடம்
பகிர முடியாத
வேதனையைக் கூட
ஆற்றிட விழிகள்
உளற்றெடுக்கும்
அருவி தான் கண்ணீர்
பிறரிடம்
பகிர முடியாத
வேதனையைக் கூட
ஆற்றிட விழிகள்
உளற்றெடுக்கும்
அருவி தான் கண்ணீர்
நமது மனம்
தான் நம்மை
வீழ்த்தக்கூடிய
மிகப்பெரிய ஆயுதம்
அது தெளிவாக
இருந்தால்
நம்மை யாராலும்
வீழ்த்த முடியாது
மௌனம் பேசும் போது
வாழ்க்கை கேட்கத் தொடங்குகிறது
பயத்துடன் வாழ்வதைவிட
தைரியத்துடன்
தோல்வி அடைவது சிறந்தது
ஒருநாள் உழைத்தால்
சோர்வு வரும்
தினமும் உழைத்தால்
வெற்றி வரும்
பழுத்த இலை ஒன்று
நடனத்தோடு ஒய்யாரமாய்
விழுவதில் தெரிகின்றது
மரணத்தின் அழகு
வெற்றியை விட
சில சமயங்களில்
முயற்சிகள் மிகவும்
அழகானவை
பிறந்ததை எண்ணாதே
வாழும் விதத்தை யோசி
வலியை எதிர்கொண்டு
உன் கனவுகளை
அடைய உறுதியாக
இருக்க வேண்டும்
உங்கள் வாழ்க்கையை
மாற்ற விரும்பினால்
உங்கள் நினைவை மாற்றுங்கள்