நம் வாழ்க்கையில்
கஷ்டங்கள் அதிகமாக
வரவில்லை என்றால்
பல விஷயங்கள்
கடைசிவரை
தெரியாமல்போய்விடும்
நம் வாழ்க்கையில்
கஷ்டங்கள் அதிகமாக
வரவில்லை என்றால்
பல விஷயங்கள்
கடைசிவரை
தெரியாமல்போய்விடும்
கிடைக்காத ஒன்று தான்
சிறந்தது என நினைத்துக்
கொண்டிருந்தால் கையில்
இருப்பது எப்போதுமே
சிறப்பாக தெரியாது
கோபம் எனும்
இருட்டில் விழுந்து
விடாதே
பிறகு பாசம்
எனும் பகல்
கண்ணுக்கு
தெரியாது
மனம் எல்லாவற்றையும்
தாங்கிக்கொள்வதால்
அதற்கும் வலிகள்
இல்லையென்று
நினைத்து விடாதீர்கள்
இப்படியாச்சும் இருக்கோமேனு
நினைக்காம
இப்படியெல்லாம் இல்லையேனு
நினைக்கிறது தான்
வாழ்க்கைல வர்ற எல்லா
பிரச்சனைக்கும் முக்கிய காரணம்
உன் வயதைக் காட்டிலும்
உன் குணம் தான்
மற்றவர்களுக்கு எடுத்துக்
காட்டாக விளங்கும்
மகத்தான சாதனை
புரிந்தவர்கள் யாவரும
தோல்வி பல கடந்து
வென்றவர்களே
போராட்டத்தின்
முடிவில் தான்
புத்துணர்ச்சி நிறைந்த
வெற்றியை காணலாம்
மாறாதது சிலரின்
நினைவுகள் மட்டுமே
வாழ்க்கை கூட மாறிடும்
தோல்வி உறுதி என்றால்
போர்க்களம் போகாதே
சமாதானம் பேசிவிடு
நேரமும் ஆயுதங்களும்
சேமிப்பாகிவிடும்