தனக்கு பிடிக்காதவரையும்
தன்னை பிடிக்காதவரையும்
கண்டும் காணாமல்
கடக்கும் பாதங்களே
மகிழ்ச்சிக்கு ஏங்காமல்
நிம்மதியில் நிறையும்
வாழ்க்கையில்
எல்லா தவறும்
தோல்வி அல்ல
சிலவை நல்ல பாடமாகும்
ஆறாத காயங்களுக்கு
நீண்ட தூர பயணமும்
இயற்கையும் தான்
சிறந்த மருந்தாக
இருக்கின்றது
குறி தவறினாலும்
உன் முயற்சி
அடுத்த வெற்றிக்கான
பயிற்சி
மனம் உடைந்த பிறகே
உண்மையான வலியின்
அர்த்தம் புரியும்
மகிழ்ச்சி என்பது நம்முடன்
இருப்பதே தவிர அது
மற்றவர்களால் கொடுக்க
படுவது அல்ல என
நினைத்தால் எவருக்கும்
வலிகள் இல்லை
தோல்வி உனக்கு
சில நேரங்களில்
மரியாதையை குறைக்கலாம்
ஆனால் உன் முயற்சி
யாராலும் அவமதிக்க முடியாது
சோகத்தைக் கடந்து
வந்த பின் தான்
உண்மையான வலிமை பிறக்கிறது
தூக்கத்தில் கனவு
காண்பது சாதாரணம்
விழித்து கனவை
உருவாக்குவது தான் சாதனை
நிறைவடையாத முயற்சியும்
ஒரு நாள்
வெற்றியின் விதையாகும்
📖 பக்கம் 12 / 606
📋 Copied