ஆசை இல்லா மனம்
வேண்டும் நிம்மதியான
வாழ்க்கை வாழ
ஆசை இல்லா மனம்
வேண்டும் நிம்மதியான
வாழ்க்கை வாழ
பொய்யை
உண்மை போல்
பேசி வாழ்பவர்
ஒரு நாள்
அந்த பொய்யாலே
தங்கள் வாழ்க்கையை
இழப்பர்
தேவைக்கு அதிகமான
நினைவுகளும் கடனும்
தூக்கத்தை பறித்துக்கொள்ளும்
உலகில்
மிக எளிமையானது
பிறரிடம் குறை காண்பது
உலகிலேயே
மிக கடிமையானது
தன் குறையை
தானே உணர்வது
பின்னால் பேசுபவர்கள்
புகழ்ந்து பேசினால் என்ன
இகழ்ந்து பேசினால் என்ன
காதில் வாங்காமல் அடுத்த
அடி எடுத்து வைத்து
முன்னேறிக் கொண்டே இரு
தேவைகளுக்கான தேடலும்
மாற்றத்திற்க்கான முயற்சியும்
வாழ்க்கைக்கான யுக்தியும்
உன்னால் மட்டுமே
உருவாக்க முடியும்
(தெளிவும்-நம்பிக்கையும்)
நம்மால் ஒருவருக்கு
பிரச்சனைகள் வருதென்றால்
அந்த இடத்தவிட்டு
விலகிரணும்
அது உறவானாலும் சரி
உயிர் நட்பென்றாலும் சரி
வாழ்க்கை ஒரு விசித்திரக் கலை
சில வண்ணங்கள்
கறுப்பாக இருந்தால் தான்
முழுமை ஏற்படும்
மௌனத்தால்
பேசும் மனிதர்கள்
ஆழமான துயரம் சுமக்கிறார்கள்
ஒவ்வொரு நாளும்
புதிய வாய்ப்புகளால் நிரம்பியிருக்கிறது
அதை உணரும் மனம் இருந்தால் போதும்