சிலர் சிரிப்பால்
வாழ்வை மாற்றிவிடுகிறார்கள்
ஒற்றைச்சுவட்டில்
இரு உள்ளங்கள் உருகும்
சூடான இரவுகள்
எங்கிருந்தோ
எனை உயிர்பித்துக்
கொண்டிருக்கிறாய்
உயிர் வேராய்
தென்றலாகத் தொடும் தோளில்
புன்னகை கிறுக்கத்தை
உணர முடிகிறது
உன் இதழ்களின் சிரிப்பு
என் கனவின் துவக்கமும்
முடிவும் ஆகும்
ஓரிடத்தில்
மையம் கொண்ட
புயலாய்
உன்னை சுற்றியே
சுழல்கிறது என்னுலகம்
இரவு தூங்க விடாமல்
செய்யும் நினைவுகள் தான்
உண்மையான காதல்
மனதை
அணைத்துச் செல்லும் பார்வை
நூறு சொற்கள் பேசும்
காதலுக்கும் மேலாக இருக்கும்
பார்வை மட்டுமே
பரிமாறிய நொடியில்
மனசு முழுக்க உருகியது
எனக்கு
பிடித்ததைவிட
உனக்கு
பிடித்தவைகளையே
மனமும் விரும்பி
ரசிக்கின்றது
💖 பக்கம் 93 / 478
📋 Copied