கரங்களைத் தொடர்ந்த
காற்று கூட
அவளை நினைத்து காதலித்தது
பேரலையாய் வந்து
என் மனதை
இழுத்து சென்றாய்
என் பேரழகா
காதலெனும் கடலுக்குள்
நீ அருகில் வந்தாலே
என் உடல்
ஒரு கனலில்
கரைய தொடங்கும்
கடந்தவை திரும்பாது
ஆனால்
நீ திரும்பி
பார்க்க வைக்குறாய்
மனதை கடத்தி
ஒரு நினைவின் இனிமை கூட
நாளை முழுவதும் ஒளிர வைக்கும்
தொடர் கதையில்
தொலைந்த தென்றல் நீ
உன் முகம் தேடியே
மௌனத்தில் பூத்த
மலரானேன்
மீண்டும் மீண்டும்
என்னை பார்க்க
தூண்டும் ஒரே படம்
உன் புகைப்படம்
நட்சத்திரங்களை
எண்ணத் தேவையில்லை
ஒரு பார்வை போதும்
இரவெல்லாம் கனவாக மாற
நெருக்கத்தில் நேரம் மறைந்து
சுவாசத்தில் காதல் கரைகிறது
நினைவுகள் மெதுவாக சேர்ந்து
இதயம் முழுவதும் பாசத்தின்
வெப்பமாக பரவுகின்றன
💖 பக்கம் 92 / 478
📋 Copied