💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
கப்பலில்லா
துறைமுகத்தில்
பயண கைதியானேன்
வந்தாய் நீயும்
கரைசேர்க்க
வாழ்க்கை படகாய்
content_copy
நெஞ்சில் காற்றாக நுழைந்தாள்
பின்னாடி மூச்சே மறந்தேன்
content_copy
மூச்சின் சூடு
விரலின் தொட்டு
இரவில் உருவான
கனவின் நீட்சியே
content_copy
அழகில் துவங்கி
ஆசையில் முடியும்
சில நேரங்கள்
நினைவாகவே ஒளிந்திருக்கும்
content_copy
என் கிறுக்கல்கள்
எல்லாம்
நம் நினைவின்
செதுக்கல்கள்
மன தரையில்
என்றும் சிதைந்திடாத
content_copy
உருகும்
ஒரு நிலை வந்தால்
உருகிட வேண்டும்
உனக்குள் அன்பே
content_copy
அழகை பார்த்து விரும்பவில்லை
அதற்குள் மறைந்த அமைதியே
என்னை ஈர்த்தது
content_copy
வழி தவறியாவது
வர மாட்டாயோ
என் விழிமுன்னென
காத்திருக்கிறேன்
content_copy
பார்வையின் நெருக்கத்தில்
உடல் காந்தமாய்
இழுத்துக் கொள்கிறது
content_copy
நம்மை நனைத்த
மழைதுளி காய்ந்தபோதும்
நாம் இணைந்த நினைவு
துளி இன்னும் ஈரமாகவே
உள்ளது மனதில்
💖 பக்கம் 90 / 478
arrow_back
arrow_forward
📋 Copied