வாழ்க்கை பாதையில் இவ்வாறு
அல்லவா சிக்கிகொண்டேன்
ஒருவரை மறக்கவும் முடியாமல்
வெறுக்கவும் முடியாமல்
நான் படும் வேதனை
வாழ்க்கை பாதையில் இவ்வாறு
அல்லவா சிக்கிகொண்டேன்
ஒருவரை மறக்கவும் முடியாமல்
வெறுக்கவும் முடியாமல்
நான் படும் வேதனை
நீ என்னை தொடும் போது
நேரமும் நொடியாக மாறிவிடுகிறது
காதல் ஒரு வார்த்தை இல்லை
அது மூச்சில் கலந்த
மௌன உரையாடல்
சுவாசம் கூட
தங்கும் இடம்
தேடி வந்தது
அவளின் தேகம்
உன்னுள் நான்
முழுநிலவுக்குள்
மூழ்கியிருக்கும்
மூன்றாம்பிறையாய்
முகம் பார்த்த நொடி
உயிர் முழுவதும்
புதைந்து விட்டது
கதிரவன்
கண் விழித்த
பின்னும்
உன் அணைப்பில்
கண் மூடி கிடப்பதும்
சுகம் தான்
சில விஷயம்லாம் ஒரு
முறை போச்சினா திரும்ப
கிடைக்கவே கிடைக்காது
இன்னும்
சற்று இறுக்கி
கொள்குறையட்டும்
தூரம்
நம் மனங்களுக்கு
இடையிலும்
அந்த பூமித்தாயும் உன்னை
பார்த்து பொறாமை படுவாள்
நீ வெட்கப்பட்டு அவளை
பார்த்து சிரிக்கும் போது