பார்வை மோதிய நொடியே
மனம் தன் வீட்டை கண்டது
நிழல் போல
மனதோடு சேர்ந்து நடக்கும்
நினைவுகள்
காதலின் மென்மையான
தடமாக மாறுகின்றன
கை நழுவும்போது
சிறு தவிப்பு
நீ இறுக
பற்றிக்கொள்ள
மாட்டாயா என்று
இன்னொரு
குழந்தை பிறந்தாலும்
உன்னை சொல்லியே
அவனை ரசிப்பேன்
நீ எனக்கு கிடைத்த
முதல் வரம்
உன் இதயத்துக்குள்
ஒரு வீடு கட்டிக்கொண்டு
வாழ்வது என் கனவு
மௌனமாக கையில் உருகும்
அந்த நொடி
ஒரு நூல் எழுதும் அளவுக்கு
ஆழம் கொண்டது
சுவாசத்தின் தூரத்தில்
தோன்றும் ஒளி
அதுவே வேட்கையின் நிழல்
என்
இதய துடிப்பில்
ஒலிக்கும்
உன் பெயரின்
ஓசையைவிட
அழகிய இன்னிசை
எதுவுமில்லை என்னுயிரே
இதயம் தேடும் பாசம்
அமைதியின் ஆழத்தில்
நிழலாய் வந்து மனதைத் தழுவும்
எனக்கு
பிடித்ததையெல்லாம்
நீ ரசிப்பதால்
உனக்கு
பிடிக்காததையெல்லாம்
நான் தவிர்க்கிறேன்
💖 பக்கம் 7 / 478
📋 Copied