தலை சாயும்
போது
நீ தலை
கோதிய நினைவுகள்
எனை அணைத்து
கொ(ல்) ள்கிறது
சுகமாய்
மூச்சிக்கு முன்னூறு
தடவை நினைத்தாலும்
திகட்டாத ஒரே
அன்பு நீ மட்டுமே
விழிகள் பேசும் மெளனம்
காதலின் ஆழமான மொழிபெயர்ப்பு
விட்டு விட்டு
துடிக்கும்
இடை வெளியையும்
நிரப்பி விடுகிறாய்
அன்பின் நேசத்தால்
இதயத்தை
நெஞ்சுக்குள் வாழ
ஆரம்பித்த பிறகு
பிரிவுக்கு இடமில்லை
நினைவுகளுக்கு வழியில்லை
தொலைதூரம்
நீ போனால்
உன்னை தேடி
வெகுதூரம் பயணிக்குறது
உள்ளம்..
நேரம் எதுவாக இருந்தாலும்
என் காதல்
உன் நினைவுகளில்
ஒளிர்ந்துகொண்டே இருக்கும்
என் கண்கள் தான்
உன்னை பார்க்கவில்லை
துடிக்கும் என் இதயம்
உன்னை நினைக்காமல் இல்லை
உன்னை நினைக்கும்போது
என் மனதில் மலர்கள் மலர்கின்றன
ஆனால் உன்னை காணும் போது
எனது உலகமே பரிமளிக்கிறது
உன் அன்பொன்றே
என் பலம்
💖 பக்கம் 462 / 478
📋 Copied