மூங்கில் துளைகளும்
அறியும்
என் மூச்சி காற்றிலும்
நீதானென்று
அந்த ராதையின்
கண்ணனாய்
உன் அரவணைப்பில்
அடையும் அமைதி
என் வாழ்வின்
சிறந்த இசையாக மாறுகிறது
ஒரு சிரிப்புக்குள்
மறைந்திருக்கும்
உலகமே காதல்
மூச்சின் இடைவெளியில் கூட
காதல் அலை போல வந்து
மனதை மென்மையாக ஆட்கொள்கிறது
காதல் என்பது
இரு இதயங்களின் மொழி
வார்த்தைகள் இல்லாமலே
பேசும் உணர்வு
மனதின் ஆழத்தில் பதிந்த பாசம்
காலம் கடந்து சென்றாலும்
புதிதாய் மலர்கிறது
சுவாசத்தில் கலக்கும்
அவளின் வாசனை
தூக்கத்தையே மறந்து விட வைத்தது
இருவரும் பேசாமல்
விழித்த அந்த இரவு
காதலின் கவிதை ஆனது
நெருக்கம் அதிகரிக்கையில்
மூச்சே ரொமான்ஸின் சாட்சி
உன் காதல் எனது உலகத்தை
ஓரிரு வார்த்தைகளில் எழுதிவிட்டது
"நீ மட்டும் போதும்"
💖 பக்கம் 444 / 478
📋 Copied