நீ வா(சுவா)சிக்க
மட்டுமே
மலர்ந்தது இந்த
சிவப்பு ரோஜா
என்னால்
நீ அனுபவித்த
காயங்களையெல்லாம்
ஆற்றிடவேண்டும்
அன்பில்...!
கொட்டி தீர்த்தாலும்
குறையாத காதல்
உனை மீண்டும் மீண்டும்
அழைக்க சொல்லி
மனதை அலையாய்
அடித்து கொசெ)ல்லுது
காதல் என்பது
நட்சத்திரம் போல
அணைத்து விட முடியாத
ஒளியாக மாறும்
தோளில் சாயும்
அந்த மென்மையான நிமிடம்
வானில் பறக்கும்
ஒரு கனவுப் போலிருக்கும்
நீ வாழும் காலம்
வரை நான்
வாழ்ந்தால் போதும்
மனமெங்கும்
உன் நினைவுகள்
எனை தந்தியின்றியே
மீட்டி கொண்டிருக்கு
காதல் ஸ்வரங்களோடு
வீணையாய்
மௌனத்தில்
புன்னகை நுழைந்தால்
அது ஒரு ரொமான்ஸ் பூத்த தருணம்
இருளின் மத்தியில்
விழிகள் சிக்கும்போது
கனவுகள் கூட ஓர் அலறல்
தொடுக்கின்றாய் அழகாய்
தொடுத்திரையில்
வார்த்தைகளை
தொற்றி கொல்(ள்)கிறது
நாணமும்
நீ தொடாமலேயே
💖 பக்கம் 400 / 478
📋 Copied