நேசத்தில் இல்லாத
நெருக்கம்
உன் (சு)வாசத்தில்
வந்தது
சுவாசிக்கும்போது கூட
அவளது வாசனையே தேடும்
இந்த ஆசை ஏற்கனவே அடிமை
கருப்பு இரவில்
கையில் பின்னிய விரல்கள்
கவிதை எழுதாமல்
எழுதும் ஓர் அனுபவம்
விரல்களின் நடையில்
எழுதப்படும் கவிதை
காதலின் சரீர மொழியாகி விடுகிறது
கண்ணோட்டம் மட்டும் போதாதென்று
உள்ளம் கைதடிக்கத் தொடங்கிய
தருணமே காதல்
உறங்கி கிடக்கும்
கண்களுக்குள்
கிறங்கி கிடக்கு
உன் நினைவு
உறங்காமல்
தேகம் அருகில் வந்தால்
ஆசை மெதுவாக விழித்தெழுகிறது
தொடாமலே பதற்றம் தரும்
ஒரு பார்வை
ஆழ காதலின்
முதல் அடையாளம்
நடந்த பாதை மாறலாம்
ஆனால் காதல் நடந்த
மனம் மாறாது
தூரம்
பெரிதாய்த் தெரியவில்லை
அவள் அன்பின் முன்பு
💖 பக்கம் 399 / 478
📋 Copied