நெருக்கம் என்பது
தொட்டதாலல்ல
உணர்ந்ததால்தான் ஏற்படுகிறது
ண்கள் மட்டும் பேசும் போது
பேச வேண்டிய வார்த்தைகள்
சிகிச்சை பெறுகின்றன
சில நேரங்களில்
கண்கள் இணையும் நேரம்
உலகத்தின் நிம்மதியை வென்றுவிடும்
கேட்காமலேயே
தீர்த்து வைக்கிறாய்
ஏக்கங்களை
தந்தையின் மடியில்
தலைசாயும்
குழந்தையாய் நான்
இரு இதயங்கள்
பேசும் மெளனம் தான்
உண்மையான காதல் மொழி
விழிகள் பேசும்
மொழியில்
காதல் எழுதப்படும்
நினைவுகள் முழுவதையும்
நீ நிரப்பி விட்டதால்
இன்று நிழல்கள் கூட
உன்னை தான்
நினைவு படுத்துகின்றது
உயிராக இருப்பவர்களிடம்
உரிமையாக
இருப்பதை காட்டிலும்
உண்மையாக
இருப்பது தான் முக்கியம்
காணாத போது
கண்களுக்குள்
வாழ்கின்றாய்
நினைவில் ஒரு முகம்
வாழ்வின் காரணமாய்
மாறிவிடுகிறது
💖 பக்கம் 37 / 478
📋 Copied