💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
இரக்கமற்ற
இரவு நீள்கிறது
நீயில்லா நாட்களில்
என் உறக்கத்தையும்
பறித்து
content_copy
தோளில் சாயும் அமைதி
மனதின் எல்லா
சுமைகளையும் கரைக்கிறது
content_copy
காதல் என்பது
இரண்டு இதயங்களின்
மௌனப் பேச்சு
அதை வார்த்தைகளால்
அளவிட முடியாது
content_copy
இன்னும்
சற்று இறுக்கி
கொள்குறையட்டும்
தூரம்
நம் மனங்களுக்கு
இடையிலும்
content_copy
மழை நனைக்கும்
அந்த தருணம் போலவே
அவளின் அணைப்பு இருந்தது
content_copy
ஓரிரு சிறிய அணைப்பில்
உடம்பும் மனதும்
உருகி விடும் அதிசயமே காதல்
content_copy
மௌனத்தில் கூறப்படும் காதல்
வார்த்தைகளை
கேட்கத் தெரியாத
மனதைப் பேச வைத்துவிடும்
content_copy
உன் மூச்சும்
மோத. திணறுதே
என் பேச்சும்
உயிரே
content_copy
காணாத போதும்
கண்முன்னே
நடமாடும்
என் விழிகளின்
ஜீவன் நீ
content_copy
தனிமையில் பிறக்கும்
மெளனப் பேச்சுகள்
இரு உள்ளங்களின்
ரொமான்ஸ் மொழி
💖 பக்கம் 357 / 478
arrow_back
arrow_forward
📋 Copied