தொலைதூரம்
போனாலும்
மனதோரம்
ஆடுகின்றாய்
ஊஞ்சலாய்
காதல் வந்தால்
இரவும் பகலாகி
மனமும் சிறுவனாகிறது
நான் உன்னை காதலிக்கும்போது
என் இதயம் அந்த நொடியில் பூக்கும்
கண் மூடிய நொடியில் கூட
அவரின் மூச்சு உணர்ந்தால் போதும்
சிலருடன் பேசும்போது
வார்த்தைகள் இல்லை
ஆனால் உணர்வுகள்
நிறைந்திருக்கும்
அலைப்பேசி அமைதியான
போதும்
அலைப்போல் ஆர்ப்பரிக்கிறது
உன் வார்த்தைகள்
எனை இம்சித்து
நான் பேசாமல் இருந்தாலும்
என்னை விட்டுப் போகாமல்
காத்திருப்பது தான்
உன் அன்பின் அளவு
வேண்டும் எப்போதும்
இந்த நெருக்கம்
மனதிலும் என்னுயிரே
அடங்கும் இடமில்லாத ஆசை
அவளின் பார்வையில்
ஆரம்பித்து நெருப்பாக பரவுகிறது
என்னால் முடிந்த வரை
பயணித்து கொண்டே இருப்பேன்
உன் நினைவுகளுடன்
💖 பக்கம் 326 / 478
📋 Copied