மௌனத்தில் பேசும்
ஒருவர் இருந்தால்
அந்த நேசம் உண்மைதான்
மௌனமாக தொடங்கிய இரவு
நிச்சயம் வரலாறு எழுதும்
காதலும் ❤️
காமமும் 💋
இரண்டும் உயிரின்
இரு தளிர்கள்
ஒன்றை இன்றி மற்றொன்று
முழுமை பெறாது 👨‍❤️‍👨
காற்றாய் வந்த
உன் சுவாசம் கூட
என் உடலை தீண்டும் போது
அதுவே எனக்கொரு கவிதை
நீ காதோடு
கிசுகிசுக்கும்
காதல் மொழிகள்
எல்லாம் மனதை
ரகசியமாய் அலங்கரிக்குது
தனித்திருக்கும் தருணங்களில்
வார்த்தைகள் மவுனமாயினாலும்
இதயம் பேசும் மொழி காதல்
இடைவெளி
வலியை தருமென
தெரிந்தும் பிடிவாதமாய்
அனுபவித்திருக்கிறோம்
இருவரும்...!
கண்கள் எதிர்கொண்ட
அந்த நொடியிலேயே
இருதயமே ஜீவன் கேட்டது
தேடியலைந்து
தோற்றுவிட்டேன்
உன்னைத்தாண்டியும்
ஓர் உலகம்
தொலைத்த
புன்னகையெனும்
முகவரியை
என்னவன்
தேடி கொடுத்தான்
💖 பக்கம் 320 / 478
📋 Copied