💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
எத் தொலைவில்
நீயிருந்தாலும்
கண்ணருகே தான்
உன் பிம்பம்
என் நிழலாய்
content_copy
தொட்டும் தொட்டாமலும்
இடையே ஒரு கனிந்த
உணர்வு நிறைந்தது
content_copy
சுவாசம் கூட காதல் சொல்லும்
மெழுகுவர்த்தி போல ஒளிர்கிறது
content_copy
தொலை தூர காதலுக்கு
தொலைபேசியாய் இருக்கும்
நிலவு அமாவாசை
ஆனாலும் மறையாது
content_copy
கைகள் சேரும் முன்
கண்ண்கள் சொல்லும் வார்த்தைகள்
காதலை தீவிரமாக்கும்
content_copy
கடிகாரமாய் நீயிரு
நொடி முள்ளாய்
உனை தொடர்ந்தே
நானிருப்பேன்
content_copy
சிரிப்பில் ராகம்
மௌனத்தில் கவிதை
அவளை பார்ப்பதே
ஒரு காதல் பரிசு
content_copy
நீ யாருக்காக
அழுது கொண்டு
இருக்கின்றாயோ அவர்கள்
தான் மற்றொருவருடன்
சந்தோசமாக இருக்கின்றார்கள்
content_copy
அருகில் வந்தவுடன்
உயிர் கூட தளர்ந்து போகிறது
இதுவே ரொமாண்டிக் மயக்கம்
content_copy
இருவர்
மௌனமாக இருந்தாலும்
காதல் உரையாடிவிடும்
💖 பக்கம் 275 / 478
arrow_back
arrow_forward
📋 Copied