வாசித்த பின்னும்
தொடர்கிறது
உன் வரிகள்
என் மன ஏட்டில்
வார்த்தைகளாய்
காதலுடன் அழகாக
ஒரு நொடியை
கடப்பதே
பல யுகமாயிருக்கும் போது
பல்லாயிர நொடிகளை
கடந்து விடு
என்கிறாய் நீயின்றி
பேசா நொடிகளில்
பேசி கொல்கிறாய்
பார்வையில்
வார்த்தை பேசாமல்
மனசு பேசும் போது
அதுவே உண்மையான காதல்
உன் சிரிப்பில்
அடங்கியிருக்கும் மழைத்துளிகள்
என் மனதின்
வறண்ட மண்ணை
சாகராக மாற்றுகிறது
காதலின் நிழல் கூட
மனதை குளிர்விக்கும்
ஒரு மென்மையான மழை
மறைந்தாலும்
தோன்றுவேன்
தேயும் நிலவாய்
அல்ல துளிர்விடும்
நினைவாய் உன்னுள்...
இரு இதயங்கள் மௌனத்தில்
உரையாடும் போது
உலகமே மழையாக மாறுகிறது
மௌனத்தில் வீசும் சுவாசம் கூட
காதல் கவிதையைப் போல் இருந்தது
உன் அன்பில் நான்
என் உயிரில் நீ
💖 பக்கம் 271 / 478
📋 Copied