💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
மௌனம் பிடிக்கும்
உன் வார்தைகளின்
வசீகரத்தில் தொலைந்து
எனை மறந்து
கேட்டு கொண்டிருக்க
content_copy
வார்த்தைகள் இல்லாத நேரத்தில்
கண்கள் காதலிக்க ஆரம்பிக்கும்
content_copy
கருப்பு இரவில்
கையில் பின்னிய விரல்கள்
கவிதை எழுதாமல்
எழுதும் ஓர் அனுபவம்
content_copy
வார்த்தைகள் இல்லாமலும்
புரிந்துகொள்ளும் இடம் தான்
உண்மை காதல்
content_copy
உன் மௌனத்தில்
உணர்கிறேன்
என் தனிமையை
வெகு தொலைவாய்
இருப்பதாய்
content_copy
உள்ளத்தை ஊடுருவும்
இசையாய் உயிர் வரை
ஊடுருவுகிறது
உன் நினைவிசை
இன்னிசையாய்
content_copy
காதல் ஒரு மெளன கீதம்
ஆசை ஒரு தீவிர உணர்வு
இரண்டும் சேரும்போது
இருவரும் ஒரே ஆத்மாவாகிவிடுகிறோம்
content_copy
காதல் ஒரு உணர்வு
பூர்வமானது
அதை தன் துணையிடம்
இருந்து ஆத்மார்த்தமாக
பெற வேண்டும்
content_copy
உன் வெட்கம்
எனக்கும்
துணிவை தந்தது
உன்னை ரசிக்க...
content_copy
இருண்ட வான வீதியில்
அலங்கரிக்கப்பட்ட
தனிமையின்
தேவதை அவள்
💖 பக்கம் 241 / 478
arrow_back
arrow_forward
📋 Copied