என்னுள்ளும்
பல கவிதை
உனக்காக
அவ்வப்போது
ரசிக்கின்றேன்
மனதுக்குள்
என்னுள்ளும்
பல கவிதை
உனக்காக
அவ்வப்போது
ரசிக்கின்றேன்
மனதுக்குள்
அடிக்கடி
உனை தேடுகிறேன்
பொழுது போகாததால்
அல்ல நீயே
என் பொழுதென்பதால்
நிமிடம் கூட
பேசாமல் இருந்தாலும்
இதயம் எப்போதும்
உன்னுடன் பாடுகிறது
இரவில் வரும்
கனவைவிட உன்
நினைவில் வரும்
கனவிலேயே நான்
நிஜமாய் வாழ்கின்றேன்
ஒரு சொல் கூட இல்லாமல்
உணர்வுகளை பகிர்வதே
உண்மையான அன்பு
ஆசைகள் ஆயிரம் இருந்தாலும்
ஆசைகளுக்கு சொந்தம்
நீயாக இருப்பாய்
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
தவிர்க்க முடியாத
காலை நேர
தேனீராய்
நம் நினைவுகளையும்
நான் சுவைக்க
தவறுவதில்லை
அன்பே
உன்னை முழுவதுமாக
புரிந்துகொள்ளும் ஒருவரை
பெற்றுவிட்டால்
அது வாழ்க்கையின்
மிகப்பெரிய வரம்
உனக்காக நானிருக்கின்றேன்
என்ற உன் வார்த்தையே
நீயில்ல நேரங்களிலும்
வாழ்க்கையை
ரசிக்க வைத்துக்கொண்டிருக்கு
மௌனத்தில் பேசும் சுவாசம்
ரொமான்ஸின் மொழி