நீ ரசிக்க
விழிகளில்
சிறு கோலம்...

உன் பார்வை
பட்டாலே
தென்றலில் தள்ளாடும்
தென்னங் கீற்றாகின்றேன்
நான்

முடிவை பற்றி
கவலையில்லை
விழி செல்வது
உன் வழியில்
என்றால்

சுவாசத்தில்
பிரித்திட முடியாத
காற்றாய் நீ

என் இரு விழிகள் இரவில்
உறங்கினாலும் என் இதயம்
உன்னை நினைத்து
உறங்காமல் இருக்கிறது
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் அன்பே

விலகியவர்களுக்காக மனம் வருந்தாதே
நம்முடன் இருக்க அவர்களுக்கு
தகுதி இல்லை என்று திமிராக கடந்து செல்

கண்ணோட்டம் ஒன்றே
சில உயிர்களை
நெஞ்சுக்குள் நிழலாக நிறுத்தும்

மழை நனைக்கும்
ஒவ்வொரு துளியும்
அவளின் நினைவை தட்டுகிறது

நீ இருந்தாலும்
இல்லையென்றாலும்
என் காதல் உனக்காகவே வாழும்

அருகில் வந்ததும்
நேரம் நின்று போகிறது
கண்கள் சந்தித்ததும்
ஒரு புதிய பிரபஞ்சம் தொடங்குகிறது