இரு இதயங்கள்
பேசும் நிமிஷம்
சொற்கள் வேலை
செய்யவே மாட்டாது
இரு இதயங்கள்
பேசும் நிமிஷம்
சொற்கள் வேலை
செய்யவே மாட்டாது
உன்னிதழ் மௌனமாக
பேசிட மயங்கித்தான்
போனது என் மனம்
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் காதலா
நம்முடைய சூழ்நிலையை
புரிந்துக் கொண்டு
எல்லா நிலையிலும்
நம்மோடு இருக்கும்
உறவு கிடைப்பது வரம்
காதல் மொழியில்
பேசியே கண்களால்
என் விழியிலும்
கலந்துவிட்டாய்
காதலை
ஒரு பார்வை போதும்
உயிர் முழுக்க
ஒரு உறவாகி விடுகிறது
தோளில் சாய்ந்து
விழிக்கின்ற காலையில்
சூரியன் கூட
என்னைத் தொட்டு
விழிக்க விட மறுக்கிறான்
மழைத்துளி மண்ணை
நனைத்தாற்போல்
காதல் உயிரை நனைத்து
அமைதியை வழங்குகிறது
பாசம் நிறைந்த பார்வை
இருளில் தேயும் மனதிற்கு
நிலவொளி ஆகிறது
உள்ளத்தில் உள்ளதை
பரிமாற்றம் செய்ததால்
அவனும் அவளும் மறைந்து
அவர்கள் ஆகினர்
உன் வழியை
தொடர்ந்து
தொலைவதும்
சுகமான
அவஸ்தை தான்
என் விழிகளுக்கும்