தொடாத விரல்கள்
நினைவுகளால் எரியவைக்கும்
காதல்தான் ஆழம்
வாசித்த பின்னும்
தொடர்கிறது
உன் வரிகள்
என் மன ஏட்டில்
வார்த்தைகளாய்
காதலுடன் அழகாக
இதயம் விரும்பிய நபர்
அருகில் இருந்தால்
உலகமே சரியான
இடமாகத் தோன்றுகிறது
இளைப்பாற
இடம் கேட்டேன்
இதயத்தில்
இணைந்து வாழும்
வரம் கொடுத்தான்...
என்னை மறந்துவிடு
என்றவன் தன்னைமறந்து
விட்டுச்சென்றான் மனதை...
உன் அருகில் இருக்கும்போது கூட
உன்னை மிஸ் செய்கிறேன்
ஏனென்றால் நீ என் உள்ளத்தில்
மிக ஆழமாக உள்ளாய்
என் இதயம் உன்னிடம்
அடகு வைத்துவிட்டேன்
திருப்பி கொடுக்க வேண்டாம்
காதலாகவே வைத்துக்கொள்
உன் மௌனத்தில்
உணர்கிறேன்
என் தனிமையை
வெகு தொலைவாய்
இருப்பதாய்
முகம் நெருங்கும் போதெல்லாம்
இதயமோ தவிக்க ஆரம்பிக்கிறது
உடல் பேசும் மொழி
இதயம் புரிந்துகொள்ளும் நேரம்தான்
உண்மை பிணைப்பு
💖 பக்கம் 157 / 478
📋 Copied