நீ என்னை விட்டு
விலக நினைக்கும்
அந்த நொடிக்கு முன்
நீ நினைத்து பார்க்க முடியாத
தூரத்திற்கு நான் சென்றிருப்பேன்
மெதுவாக நெருங்கும் பார்வை
இதயத்தின் ஆழத்தைத் தொடுகிறது
நம்பிக்கையும் முயற்சியும்
தடை இல்லாத
பாதையை உருவாக்கும்
எட்டி
நீ போனாலும்
நித்தம் மனதை
கொல்லுது
கொலுசொலி
உன் நினைவு
சின்னமாய்
உன் எதிர்பார்பில்
யாருமிருக்கலாம்
என் எதிர்பார்பில்
நீ மட்டுமே
தொலைவில்
நீ சென்றால்
நினைவில்
இரவும்
நீளமாகின்றது
வியந்து போகிறேன்
எப்படி வியாபித்தேன்
என்று
உன்னிதய கூட்டில்
வெண்ணிலாவின் ஒளியில்
என் காதல் உன்னை கண்டது
ஒவ்வொரு மெளனமும்
உள்ளத்தில் நெகிழ்ந்த
காதலின் நெருக்கத்தை
வெளிக்கொண்கிறது
பார்வையின் ஆழத்தில்
சொந்தம் தோன்றும்
அதுவே காதலின் முதல் மெளனம்
💖 பக்கம் 144 / 478
📋 Copied