நீ யாருக்காக
அழுது கொண்டு
இருக்கின்றாயோ அவர்கள்
தான் மற்றொருவருடன்
சந்தோசமாக இருக்கின்றார்கள்
நீ யாருக்காக
அழுது கொண்டு
இருக்கின்றாயோ அவர்கள்
தான் மற்றொருவருடன்
சந்தோசமாக இருக்கின்றார்கள்
சுகங்களை பகிர்ந்து செல்லும்
அன்பை விட சோகங்களை
பகிர்ந்து கொள்ளும் அன்பு
என்றும் உண்மையானது
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
கனமான பொழுதுகளும்
கண நொடியில்
கரைகிறது
உடன் நீயிருக்க
என்னைக்காண
காத்திருக்கும்
உன்
விழிகளுக்கு
விருந்தளிக்க
என்விழிகள்
பார்த்துக்கொள்கிறது
பலமுறை ஒத்திகை
தாங்கிக் கொள்ள முடியாத
வலி யாருக்காக வாழனும்னு
ஆசை பட்டோமோ அவங்களே
வேண்டாம்னு சொல்றது தான்
மௌனமாக கைகளை
பிடித்த முறை
நூறு சொற்களை விட
ஆழமாகவே பதியும்
கண்கள் பேசும் போது
வார்த்தைகள் தேவையில்லை
அழகான வார்த்தைகள்
இல்லாமல் கூட
உணர்வுகள் மட்டுமாக
பேசும் நேரமே
அன்பின் உச்சம்
அருகில்
நீயில்லையென்று
மனதுக்கு தெரிந்தாலும்
எங்கோ உன் பெயர் ஒலிக்க
விழிகளும் தேடவே
செய்கிறது உன்னை...
கன்னம் சுருங்கிட நீயும்
மீசை நரைத்திட நானும்
வாழ்வின் கரைகளை காணும்
நாளும் அருகில் தானோ?