ஒருவரின் புன்னகை
ஆயுள் முழுக்க மனதை
சூடாக வைத்திருக்கும்
கல்யாணம் முடியும் வரை
செய்வதல்ல காதல்
கண்மூடி சாகும் வரை
செய்வதே காதல்
காதலர் தின வாழ்த்துக்கள்
அருகில் இல்லையெனிலும்
மனதில் இடம் பெறுபவரே
உண்மையான காதல்
காற்றோடு உளறாதே
காதோரம் இசைக்கிறது
உன் காதல் மொழி
என்னில்
தேங்கி கிடக்கும்
உன் நினைவில்
நீந்திக் கொண்டிருக்கு
என் காதலும்
கரை சேர்ப்பாய்
நீயென்றே
உன் உதடுகள்
என் உதடுகளை தொடும் பொழுது
எங்கு சொர்க்கம் என்பது புரிகிறது
நீ காதலோடு தந்த தேநீரின்
ருசியை உன்னோடு அமர்ந்து
அருந்தும்போது தான்
உணர முடியும்
நான் உன்னிடம் காதலிக்கவில்லை
என் உயிரே உன்னில் கரைந்துவிட்டது
ஆடி களைத்து
ஓய்ந்து கிடக்கும்
சிலம்பாய்
மனம்
உனை தேடி
களைத்து
ஓய்ந்து கிடக்கு
எத்தனையோ பேசிய
எத்தனையோ வாதாடிய
இதழ்கள் ஏனோ மௌனம்
தழுவின நாம் ஒன்றாய்
சந்தித்த போது அன்பே
💖 பக்கம் 115 / 478
📋 Copied