ஆறாத காயங்களுக்கு
தான் அழுகை வரும்
ஆராய்ந்து பார்
நீ அறிவாய்
ஆறாத காயங்களுக்கு
தான் அழுகை வரும்
ஆராய்ந்து பார்
நீ அறிவாய்
மனதில் இருப்பது
செயலில் மாறும்போது தான்
முன்னேற்றம் தோன்றும்
தனிமை ஆரம்பத்தில்
சற்று கொடுமை
ஆனால் பழகிவிட்டால்
அதை போல நிம்மதி
எதிலும் இல்லை
நமக்கே நாம்
துணையாக இருக்கும்
போது தான்
வாழ்க்கையின் ரகசியங்கள் புரியும்
சிலர் பட்டம் போல்
உயரத்தில் பறக்கின்றோம்
என்ற ஆணவத்தில் உள்ளார்
கயிர் போல் சிலர் தாங்கிப்
பிடிப்பதை மறந்து
உன் நட்பு என்னும்
சிறையில் சிக்கி
கொண்டேன் தவறுகள்
செய்தால் தண்டித்து
விடு ஆனால் விடுதலை
மட்டும் செய்துவிடாதே
பேசுபவற்றை தவறாக புரிந்துக்
கொள்பவனிடம் மௌனமாகவும்
தவறாக பேசுவதற்காகவே
வாயைத் திறப்பவர்களிடம்
விலகியும் இருங்கள்
வலி தந்தவர்களையும்
வாழ்த்தவே செய்கிறது
உண்மையாய் நேசித்த நெஞ்சம்
எதையும்
எளிதாகப் பெற முடியாது
முயற்சியில் நம்பிக்கை வையுங்கள்
வெற்றி உனதே
நேற்று நடந்ததை
மறந்தா தான்
இன்று உன்னால்
சிரிக்க முடியும்
இல்லாத போது
தேடல் அதிகம்
இருக்கின்ற போது
அலட்சியம் அதிகம்